தெலுங்கானா: செய்தி
காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் மனு தள்ளுபடி! ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசிற்கு அதிர்ச்சி
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ராஜ்யசபா தேர்தல் களம் தற்போது பெரும் அரசியல் திருப்பத்தைச் சந்தித்துள்ளது.
ஐதராபாத்தில் எபோலா வைரஸ் பீதி: மத்திய அரசு தீவிர கண்காணிப்பு
ராஜஸ்தான் மாநிலத்தைத் தொடர்ந்து, தற்போது தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலும் எபோலா வைரஸ் பரவல் குறித்த முன்னெச்சரிக்கை கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
'நௌதபா': இந்தியாவில் பருவமழைக்கு முந்தைய வெப்பமான நாட்கள்; வெப்பநிலை 48°C வரை உயரக்கூடும்
மே 25 அன்று தொடங்கி ஜூன் 2 அன்று முடிவடையவுள்ள ஒன்பது நாள் பருவமழைக்கு முந்தைய காலமான நௌதபாவின் வருகையுடன், இந்தியா தற்போது தனது மிகவும் வெப்பமான பருவமழைக்கு முந்தைய காலத்தை அனுபவித்து வருகிறது.
போக்சோ வழக்கில் சிக்கிய மத்திய அமைச்சரின் மகன் நள்ளிரவில் அதிரடி கைது! 14 நாட்கள் நீதிமன்றக் காவல்
மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பகீரத், போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சனிக்கிழமை (மே 16) இரவு தெலுங்கானா காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
நள்ளிரவில் பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற பெண் அதிகாரி! 3 மணி நேரத்தில் 40 ஆண்கள் வம்பு
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மல்காஜ்கிரி காவல் ஆணையர் வி. சுமதி.IPS நள்ளிரவில் மேற்கொண்ட அதிரடி 'அண்டர்கவர்' ஆபரேஷன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா அமைச்சர்கள் சம்பளத்தில் 50% குறைப்பு; ஓய்வுபெற்ற ஊழியர்களுக்காக ரேவந்த் ரெட்டி அரசின் முடிவு
தெலுங்கானா மாநிலத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான நீண்டகால நிலுவைத் தொகையை வழங்குவதற்காக, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தில் 50 சதவீதத்தை குறைத்துக்கொள்ள அம்மாநில அமைச்சரவை அதிரடி முடிவெடுத்துள்ளது.
தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு: உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள் இதோ
இந்திய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், ஒட்டுமொத்த தேசமும் 'தொகுதி மறுவரையறை' மற்றும் 'மகளிர் இடஒதுக்கீடு' ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களை கூர்ந்து கவனித்து வருகிறது.
இந்தியாவில் உள்ள பாரம்பரிய கலம்காரி கலையை தெரிந்துகொள்ளலாம்
கலம்காரி என்பது இந்தியாவின் ஒரு பாரம்பரிய கலை வடிவம். துணிகள் மீது கையால் படம் வரைவது அல்லது மர அச்சுகளை வைத்து அச்சிடுவது இதன் முக்கிய அம்சம்.
தமிழக காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மார்ச் 16 ஆம் தேதி 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு
இந்திய தேர்தல் ஆணையம் (ECI), மாநிலங்களவைக்கான இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலை நடத்துவதாக அறிவித்துள்ளது.
நாளை ஓலா, உபெர், ராபிடோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்; ஏன்?
இந்தியாவில் ஓலா, உபெர் மற்றும் ராபிடோ போன்ற ஆப்-அடிப்படையிலான வாகன சேவைகளை வழங்கும் ஓட்டுநர்கள் நாளை (பிப்ரவரி 7) நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
குழந்தைகளுக்கான சிரப்பில் விஷம்; தெலுங்கானா அரசு அதிரடி தடை; பெற்றோர்களே உஷார்
தெலுங்கானா மாநில மருந்து கட்டுப்பாட்டு வாரியம், அல்மாண்ட்-கிட் என்ற சிரப்பை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆந்திராவைத் தொடர்ந்து தெலுங்கானா; ₹2,500 கோடியில் 48 MW தரவு மையத்தை அமைக்கிறது அதானி குழுமம்
தொழிலதிபர் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம், தெலுங்கானாவில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பசுமைத் தரவு மையத்தை (Green Data Centre) அமைக்க உள்ளது.
அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள ஹைதராபாத் சாலைக்கு டொனால்ட் டிரம்ப் அவென்யூ எனப் பெயர் மாற்றம்
தெலுங்கானா மாநில அரசு, ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தைக் கொண்டுள்ள சாலைக்கு, அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப் பெயரைச் சூட்ட முடிவு செய்துள்ளது.
சவுதி அரேபியாவில் கோர விபத்து: இந்திய ஹஜ் பயணிகளின் பஸ் - டேங்கர் மோதல்; 42 பேர் பலி
சவுதி அரேபியாவில் மெக்காவிலிருந்து மதீனாவுக்கு சென்று கொண்டிருந்த இந்திய உமரா யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில், 42 இந்தியப் பயணிகள்பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தெலுங்கானா கோர விபத்து: தவறான பக்கத்தில் வந்த லாரி பேருந்து மீது மோதியதில் 16 பேர் பலி
திங்கள்கிழமை காலை செவெல்லா மண்டலத்தில் உள்ள கானாபூர் கேட் அருகே நடந்த பயங்கர சாலை விபத்தில், தவறான பக்கத்தில் வேகமாக வந்த லாரி ஒன்று தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (TGRTC) பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.
தெலுங்கானா தொழிற்சாலை வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு
தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள சிகாச்சி இண்டஸ்ட்ரீஸின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது, 27 தொழிலாளர்கள் இன்னும் காணவில்லை என்று IANS தெரிவித்துள்ளது.
தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்
ஹைதராபாத் அருகே உள்ள படாஞ்சேரு தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் திங்கள்கிழமை ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.
ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது
தெலுங்கானா காவல்துறை, ஆந்திரப் பிரதேச காவல்துறையுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், ஹைதராபாத்தில் நடக்கவிருந்த மிகப்பெரும் வெடிகுண்டு சதித்திட்டத்தை முறியடித்துள்ளது.
சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் மீது வழக்கு பதிவு; தெலுங்கானா காவல்துறை நடவடிக்கை
சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக பிரபல நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி மற்றும் நிதி அகர்வால் உட்பட 25 நபர்கள் மீது தெலுங்கானாவின் சைபராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
21வது நாள்; தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்தில் தொடரும் மீட்பு நடவடிக்கை
தெலுங்கானாவில் பகுதியளவு இடிந்து விழுந்த ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் சிக்கிய ஏழு தொழிலாளர்களைத் தேடும் பணி 21வது நாளில் நுழைந்துள்ளது.
16 நாட்கள் தேடலுக்குப் பிறகு இடிந்து விழுந்த தெலுங்கானா சுரங்கப்பாதையில் இருந்து ஒருவர் சடலமாக மீட்பு
16 நாட்கள் இடைவிடாத மீட்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் இடிந்து விழுந்த ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் சுரங்கப்பாதையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) ஒரு உடல் மீட்கப்பட்டது.
15 நாட்களாக தெலுங்கானா சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்க போராடும் அதிகாரிகள்
தெலுங்கானாவில் பகுதியளவு இடிந்து விழுந்த ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் திட்ட சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் முழு வேகத்தில் தொடர்கின்றன.
தெலுங்கானா சுரங்கப்பாதை சரிவு விபத்து: மீட்பு பணியில் சிக்கல் என்கிறார் அமைச்சர்
தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இடிந்து விழுந்த பகுதியை அடைய குழுக்கள் போராடி வருகின்றனர்.
தெலுங்கானா சுரங்கப்பாதை சரிவு விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதில் சிக்கல்
தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இடிந்து விழுந்த பகுதியை அடைய குழுக்கள் போராடி வருகின்றனர்.
ரம்ஜான் காலத்தில் முஸ்லீம் ஊழியர்கள் ஒரு மணிநேரம் முன்னதாக கிளம்ப தெலுங்கானா மாநில அரசு அனுமதி
தெலுங்கானா அரசு, புனித ரம்ஜான் மாதத்தில், மாநிலத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் ஊழியர்களும் ஒரு மணி நேரம் முன்னதாகவே வேலையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
திரையரங்க நெரிசல் வழக்கு: அல்லு அர்ஜுன் ஜாமீன் மனு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு
சந்தியா தியேட்டர் நெரிசல் வழக்கில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஜாமீன் மனு மீதான விசாரணையை தெலுங்கானா உயர்நீதிமன்றம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.
திரையரங்க நெரிசல் வழக்கு: அல்லு அர்ஜுன் ஜாமீன் மனு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு
சந்தியா தியேட்டர் நெரிசல் வழக்கில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஜாமீன் மனு மீதான விசாரணையை தெலுங்கானா உயர்நீதிமன்றம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.
'புஷ்பா-2' நெரிசல் விவகாரம் தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திப்பின் போது என்ன நடந்தது
சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரையிடலின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் மரணமடைந்த விவகாரத்தில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தெலுங்கு திரையுலக பிரபலங்கள் இன்றில் நேரில் சந்தித்தனர்.
தெலுங்கானாவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; ஹைதராபாத்திலும் உணரப்பட்டது
தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் புதன்கிழமை காலை 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் ஹைதராபாத்திலும் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
3.1 லட்சம் விவசாயிகளுக்கு பலன்; தெலுங்கானாவில் ₹2,747 கோடி மதிப்பிலான விவசாய கடன்கள் தள்ளுபடி
தெலுங்கானா மாநிலத்தின் நான்காம் கட்ட விவசாயக் கடன் தள்ளுபடியை அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி சனிக்கிழமை அறிவித்தார்.
சர்ச்சைக்கு மத்தியில் அதானி குழுமத்தின் ₹100 கோடி நன்கொடையை நிராகரித்தது தெலுங்கானா அரசு
தற்போதைய சர்ச்சைகளை காரணம் காட்டி, யங் இந்தியா ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அதானி குழுமத்தின் ₹100 கோடி நன்கொடையை தெலுங்கானா காங்கிரஸ் அரசு நிராகரித்துள்ளது.
செயற்கையாக டெலிவரி தூரத்தை அதிகரித்து கட்டணக் கொள்ளையில் ஈடுபட்ட ஸ்விக்கிக்கு அபராதம்; நுகர்வோர் ஆணையம் அதிரடி
உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கிக்கு ஒரு அடியாக, தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டியில் உள்ள மாவட்ட நுகர்வோர் ஆணையம் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்காக நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் டிஎஸ்பியாக பதவியேற்ற இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ்
இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவிலான வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், தெலுங்கானா காவல்துறை தலைமை இயக்குநரிடம் (டிஜிபி) வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 11) துணை காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பொறுப்பேற்றுள்ளார்.
சமந்தாவை தொடர்ந்து அமைச்சரின் கருத்திற்கு காட்டமான பதில் கூறிய ரகுல் ப்ரீத் சிங்
நடிகை ரகுல் ப்ரீத் சிங், தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா ஊடகத்தினருடன் பேசும்போது அரசியல் ஆதாயங்களுக்காக தனது பெயரை தவறாக பயன்படுத்தியதாகக் கூறி, "அரசியல் மைலேஜ் பெறுவதற்காக தனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம்" என காட்டமாக கூறியுள்ளார்.
நாக சைதன்யா-சமந்தா சர்ச்சை: தெலுங்கானா அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார் நாகர்ஜுனா
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி, நாக சைதன்யா மற்றும் சமந்தா ரூத் பிரபு விவாகரத்து தொடர்பாக சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த தெலுங்கானா காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.
தெலுங்கானா நெசவாளர் நெய்த 18 லட்சம் மதிப்பிலான தங்க சேலை
தெலுங்கானாவின் சிர்சில்லாவைச் சேர்ந்த நெசவுக் கலைஞரான நள்ள விஜய் குமார், முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன புடவையை நெய்துள்ளார்.
ஆந்திர வெள்ளநிவாரண நிதி அளித்த சிம்புவுக்கு நன்றி தெரிவித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்
வெள்ளப்பாதிப்பு மீட்பு பணிகளுக்கு, நடிகர் சிம்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கினார்.
ஆந்திரா, தெலுங்கானா வெள்ள நிவாரணத்திற்கு உதவிய முதல் தமிழ் நடிகர்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி மெல்லமெல்ல சகஜ நிலைக்கு திரும்பிவரும் நிலையில், கடந்த வாரம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை பெய்தது.
ஆந்திரா, தெலுங்கானா வெள்ள பாதிப்பு; உடனடி நிவாரணமாக ரூ.3,448 கோடி வழங்குவதாக மத்திய அமைச்சர் அறிவிப்பு
ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று மத்திய விவசாய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) உறுதியளித்தார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா வெள்ள நிவாரணத்திற்கு பிரபாஸ், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்கள் நன்கொடை
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து, மாநிலம் எங்கும் வெள்ளம் வழிந்தோடுகிறது.
ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழை எதிரொலி: பள்ளிகள் மூடல், 140 ரயில்கள் ரத்து
ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் குறைந்தது 19 பேர் இறந்துள்ளனர், மேலும் 17,000 க்கும் மேற்பட்டோர் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வரலாறு காணாத கனமழை; ஆந்திரா, தெலுங்கானாவில் ரயில் சேவைகள் ரத்து
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழையால், இரு மாநிலங்களிலும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.